முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்ஸ்தல வரலாறு..


பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்

பித்ருக்கள் ஆசீர்வாதம் பரிபூரணம்மாக இருப்பதால் தான் எங்களது வலைதளத்தை பார்க்க வந்துள்ளீர்கள். இதற்குமேல் உங்களுக்கு நல்ல நேரமே, உங்கள் ஜாதகத்தை பார்த்து ஏன்? எப்படி? எப்போது? விபரம் அறிந்து வளமுடன் வாழ தொடர்புகொள்ளவும்

 செல் & வாட்ஸாப் 91- 7904156630

                  
ஸ்தல வரலாறு....

கும்பகோணம் அருகே சோழபுரம் உள்ளது. பழைய பெயர் பைரவபுரம் .இங்கு ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற பெயரைத் தாங்கிய சிவலிங்கத் திருமேனியைத் தரிசனம் செய்வதால் மிகுந்த பலன் கிடைக்கும். பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர 
மூர்த்தியாக பைரவேஸ்வரராக ஈஸ்வரன் தோன்றிய தலம்.
   
இத்திரு தலத்தில் நிறைய மகான்கள் சித்தி அடைந்துள்ளனர், இக்கோவிலில் அஷ்ட பைரவர் சிலைகள் உள்ளது ,சிவனை வழிபடுவது அஷ்ட நாக சிலை உள்ளது.
இங்கு 64 பீடங்கள் உள்ளது இந்த 64 பீடங்களிலும் 64 பைரவர்களும் அமர்ந்து பூஜையும் , தியானமும் செய்வதாக நம்ப படுகிறது ,
ராமாயண காலத்தில் ராவணன் கடுமையாக தவம் இருந்து நவகிரகங்களை கட்டி போட்டான், நவகிரகங்களில் சக்தி வாய்ந்த சனி பகவானும் செய்வதறியாமல் திகைத்தார் .

இத்தல ஸ்ரீ பைரவேஷ்வரிடம் தன் கடமையை செய்ய உதவி செய்யுமாறு வேண்டினார்,
இத்தலத்தில் அவருக்கு குளிகன் ( மாந்தி ) என்னும் மகன் பிறந்தார் .குளிகன் பிறந்த அந்த நேரமே ராவணன் அழிவு காலம் என்று ஸ்ரீ ராமர் போர் தொடுத்து ராவணனை அழித்தார் என்று தல புராணம் சொல்கிறது 

பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் இங்கு பைரவ யோக முறையில் தவம்/தியானம்  செய்துள்ளார்.
ஆதி சங்கரர் தவத்தினால்(தியானத்தினால்) ஏற்பட்ட தலை பாரத்தையும்,உடல் வெப்பத்தையும் தணிக்க இங்கே வந்து தவம் செய்தார்

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதி மூலம் இந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் தான். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம். பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் கண்களுக்கு தெரியாத வடிவங்களில் இங்கு வந்து பூஜித்து செல்கிறார்கள்.
இந்த பைரவரை வழிபட்டால், பித்ரு தோசம், பித்ரு சாபங்களில் பல வருடங்கள் பாதிக்கப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமலிருப்பவர்களும், பில்லி, சூன்யம்,செய்வினை,ஏவல்,மாந்திரீகம் போன்ற பிரச்சினைகளும் அகலும்.

தேய்பிறை, அஷ்டமியில் மாலை நேரம் அபிஷேக அலங்காரங்களுடன் வழிபாடு நடத்தப்படுகிறது.
சாய் பாபா அருளிய பரிகார முறை :

http://farm3.staticflickr.com/2686/4091483857_020dbb879f_z.jpg?zz=1
பைரவரை வழிபாடும் முறை :


தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும்  காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில்  இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் 
பைரவரிடம் பிரார்த்தனை செய்து  கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு  சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 
சனி கிழமை காலை 6  மணி முதல் மாலை  8 மணிக்குள் அல்லது கோவில்  நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 

திறந்திருக்கும்  பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது 

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம் 

இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான  விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் . பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய  குரு)

தகவல் :குருநாதர் சாய் பாபா உபாசகர்  

முக்கியமான இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்புhttp://copiedpost.blogspot.in/2012/12/live-dharshan.html - Live Dharshan

About Me

My Photo

nadappathu, nadakkapovathu, your palam, palaveenam,
astrology, numerology, namealogy, signalogy, kusam- numerology, vaasthu saanthi, parigaram, ariya  +91-9842574435, 9442040112

mind power moolam nenaithathai saathikka,
shair markettin saathaga, paathagam, +, -, ariya
callme: +91-9842574435, 9442040112
email: joshiervetri@gmail.comjoshiervetri@yahoo.com
website: joshier.blogspot.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌞நற்செய்தி / Good News – Tamil Astrology Prediction by Vetri Vadivel | Online Jothidam ₹750 Only

   🌞 நற்செய்தி / Good News 🌞 இன்று உங்களுக்கான நற்செய்தி! 🌟 வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டது. இது ஜோதிடர் Vetri Vadivel அவர்களின் astrological insight அடிப்படையில் ஒரு positive phase ஆகும். 🔮 இப்போது கிரகநிலை உங்கள் பக்கம் திரும்பி வருகிறது. புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒன்றிணைந்து உங்களுக்கு புதிய வாய்ப்புகள், peace, growth ஆகியவற்றை தருகின்றன. 💫 🌿 What’s Coming Positively in Your Life: 💰 Financial Growth – புதிய வாய்ப்புகள், வருமானம் அதிகரிக்கும். ❤️ Relationship Healing – misunderstanding clear ஆகி, love மீண்டும் வலுவாகும். 🏠 Peace at Home – குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் சாந்தம் திரும்பும். 🌈 Career Boost – promotion, job change, business growth வாய்ப்பு. நீங்கள் கடந்த மாதங்களில் சந்தித்த சவால்கள், இப்போது blessing in disguise ஆக மாறும். எல்லாம் கடவுளின் திட்டம் — God’s timing is perfect! 🙏 🔮 Personal Consultation Available உங்கள் ஜாதகத்தில் நடக்கும் மாற்றங்களை அறிந்...

Porutham for Marriage Parigaram in Tamil | Perfect Remedies for Marriage Matching

  Porutham for Marriage Parigaram | திருமண பொருத்தம் சரியாக வர தீர்வு  திருமணத்தில் Porutham (பொருத்தம்) சரியாக வராதது பலருக்கும் தடையாக இருக்கும். Especially love marriage or arranged marriage பண்ண நினைப்பவர்கள் nakshatra porutham mismatch ஆக வரும் போது tension ஆகிவிடுகிறது. அதற்கான easy parigaram பற்றி இங்கே simple-a, explain பண்ணியிருக்கிறேன். What is Porutham? (பொருத்தம் என்றால் என்ன?) Porutham என்பது இரண்டு ஜாதகங்களின் star matching system. Total-a 10 porutham பார்த்து match பண்ணுவார்கள்: Gana, Yoni, Mahendra, Dina, Rajju, Rasi, Nadi போன்றவை. இதில் 7+ porutham வந்தால் திருமணம் generally OK என்று கருதுவர். Porutham Not Matching? Reason Explained பலரிடம் இருந்து “porutham வரல”, “nadi dosham இருக்கு”, “rasi porutham weak” என்ற பிரச்சனைகள் வரும். இதற்கான காரணம்: Grahangal சரியாக இல்லாமை Chevvai / Raghu / Kethu dosham Sani transit effects Nakshatra mismatch Best Parigaram for Porutham Problems பொருத்தம் சரியாக வர வேண்டுமென்றால் கீழே உள...

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான இன்றைய ராசி பலன்: அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட நேரம்.

  வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான இன்றைய ராசி பலன்: அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட நேரம். ​✨ இன்று (தேதி: 10 டிசம்பர் 2025) உங்களுக்கு எப்படி அமையும்? ​வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், நேரம் மற்றும் சூழல் சார்ந்த பல சவால்கள் இருக்கக்கூடும். உங்களின் அன்றாடச் செயல்பாடுகளுக்குத் தெளிவையும், வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில், உங்கள் ராசி பலன்களை இங்கே தொகுத்துள்ளோம். உங்கள் அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட நேரம் ஆகியவற்றை அறிந்து இன்றைய நாளை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்! ​மேஷம் (Aries - Mesham) ​ இன்றைய பலன்: உங்கள் இலக்குகளை அடைவதில் தெளிவும் வேகமும் இருக்கும். பணியிடத்தில் உங்கள் தலைமைப் பண்பு வெளிப்படும். நண்பர்கள் அல்லது சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். ​ செய்ய வேண்டியவை: திட்டமிடப்படாத செலவுகளைத் தவிர்க்கவும். அவசரமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். ​ அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு (Orange) ​ அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 AM முதல் 12:00 PM வரை. ​ரிஷபம் (Taurus - Rishabam) ​ இன்றைய பலன்: குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வீடு அல்லது நிலம் தொடர...